Thursday, May 27, 2010

துக்கம்

கிடத்தி வைக்கப்பட்ட
சவத்துக்கு மாலையிட...

அதுவரை
அமைதியாய் இருந்த
உறவு பந்தங்கள்

திடீரென்று
வீறிடுவது வியப்பாகவே?!

இருந்தபோதிலும்...

நமக்கும்
கண்ணீர் வரவழைக்கும்
அவர்களின் துக்கம்

மரியாதைக்குரியதே!

1 comment:

துரோகி said...

வாழ்த்துகள்!