Tuesday, June 8, 2010

பக்சே...

மாவீரன் பிரபாகரனை பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி தரவில்லை.   ஆனால் ராஜபக்சேவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமை.
ஏன் இந்த இனதுரோகம்?’’
-வைகோ

ரத்தக்கறையை கழுவப்பார்க்கிறார் ராஜபக்சே
-சீமான்

ராஜபக்சே கைவசம் என்ன திட்டம் வைத்துள்ளார்
- டி.ராஜா

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு

உணர்வுகள் கொந்தளிக்கட்டும்...
உனக்குள்ளும்...

No comments: